இந்தியா

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொக்கெட் 11:50 மணி அளவில்...

Read moreDetails

இந்திய ஜனாதிபதி செயலகம் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் உச்சி...

Read moreDetails

சவூதியில் முதல் தானியங்கி இயந்திரம்!

மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது. இதற்கமைய அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

பிரதமர் மோடி தொடர்பில் பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து!

பிரதமர் மோடிக்கு 80 வீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இதேவேளை எதிர்வரும் ஆண்டில் பிரதமர் நரேந்தி மோடி மூன்றாவது...

Read moreDetails

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய பெண்ணுக்கு முக்கிய பதவி!

பிரித்தானிய அமைச்சரவையில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த `கிளேர் கோடின்ஹோ`  என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தால் சர்ச்சை!

சீன அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அந்நாட்டின் புதிய வரைபடத்துக்கு  இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா,தாய்வான் ஆகிய நாடுகள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன. சீனா தங்கள் பிரதேசத்தை உரிமை...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ:  வைரலாகும் புகைப்படம்

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின்  தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி  தற்போது ஆய்வுப் பணியில்...

Read moreDetails

மரண தண்டனை மீதான கருணை மனுவில் அதிரடி மாற்றம்!  

இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு கருணை மனு மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது, எனவும்  அதற்கு மேல் முறையீடு கிடையாது என்றும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது....

Read moreDetails

மனவேதனையில் வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள்

இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, பாக்கிஸ்தானிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பின்போது நம்பிக்கையின்மை, பயம் மற்றும் விரக்தி என்பன முக்கிய உணர்வுகளாக வெளிப்படுத்தப்பட்டன. இங்கிலாந்து முழுவதும்...

Read moreDetails

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா!

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான  ‘ஆனந்த் மஹிந்திரா‘ உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்ற ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்....

Read moreDetails
Page 244 of 560 1 243 244 245 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist