இந்தியா

வாட்ஸ்-அப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி: சென்னையில் விரைவில் அறிமுகம்!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும் எண்ணிற்கு Hi என வாட்ஸ்அப் மூலம் செய்தி...

Read moreDetails

ஒரே நாடு ஒரே மின்கட்டணம் என்ற கொள்கையை மக்கள் ஏற்க வேண்டும்: முதலமைச்சர் நிதிஷ்குமார்!

ஒரே நாடு ஒரே மின்கட்டணம் என்ற கொள்கையை மக்கள் ஏற்க வேண்டும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 15 ஆயிரத்து...

Read moreDetails

நேரலையில் தென் கொரிய யூடியூபரிடம் அத்துமீறல்: துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு!

மும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில்...

Read moreDetails

லூதியாணா நீதிமன்ற குண்டுவெடிப்பு: முக்கிய சந்தேகநபர் கைது

2021ஆம் ஆண்டு லூதியாணா நீதிமன்றத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான...

Read moreDetails

ரிசர்வ் வங்கியினால் சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் பணம் இன்று வெளியீடு!

நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும்...

Read moreDetails

ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு...

Read moreDetails

பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாடசாலைகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க குழுவை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண...

Read moreDetails

தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன் – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ் மொழியை விருப்ப பாடமாக்க வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்...

Read moreDetails

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தற்போது...

Read moreDetails

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்....

Read moreDetails
Page 280 of 536 1 279 280 281 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist