இந்தியா

புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மதுபான பயன்பாடு அதிகரித்து மது ஆறு ஓடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதுச்சேரியில் மதுக்கடைகள் அதிகம் திறப்பதை...

Read moreDetails

அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கான தடையை நீட்டித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு உச்சநிதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்...

Read moreDetails

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4...

Read moreDetails

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்...

Read moreDetails

மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் வழிப்பாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்லது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மோசடியான முறையில்...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்....

Read moreDetails

இந்தியா, உலகின் 3ஆவது பொருளாதாரமாக மாறுமென நிபுணர்கள் கூற்று: மோடி

பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மறுவதற்கான பாதையில் முன்னேறி வருகிறது, என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உர ஆலையை நாட்டுக்கு...

Read moreDetails

‘தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான்’ – கனிமொழி

தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவியாகத்தான் இருப்பதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின்...

Read moreDetails

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்மூலத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டமூலத்திற்கு விரைவில்அங்கீகாரம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த...

Read moreDetails

பிரதமர் மோடி அரசமைப்புச் சட்டத்தை நாள்தோறும் மீறுகிறார்

அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு நாள்தோறும் அதன் கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறி வருவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்தை...

Read moreDetails
Page 281 of 536 1 280 281 282 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist