இந்தியா

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினி இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'ரஜினி மக்கள் மன்ற...

Read more

மேகதாது அணை விவகாரம் குறித்த ஆலோசனை இன்று!

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்...

Read more

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில்...

Read more

கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள்...

Read more

தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 இலட்சத்து 73...

Read more

70 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ராஜ்நாத் சிங்- பிரதமர் மோடி வாழ்த்து

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் 70 ஆவது பிறந்த  தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர் ஊடாக...

Read more

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை ஆடி மாத பூஜைக்காக, எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படுகிறது. இதன்போது இணையத்தினூடான முன்பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்கள்...

Read more

வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க தனிப்பிரிவு அவசியம்- ஓ.பன்னீர்செல்வம்

நிதி நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்த, தனிப் பிரிவு ஒன்றினை அமைக்க வேண்டும் என அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி...

Read more

இந்தியாவில் 35 கோடிக்கு மேல் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது- அரசாங்கம்

இந்தியாவில் இதுவரை 35 கோடிக்கு மேல், கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கொவிட் செயலணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அளவுகளில் 10.21 கோடிக்கும் அதிகமானவை 18-44...

Read more
Page 282 of 369 1 281 282 283 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist