இந்தியா

மூன்றாவது அலை : தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக முதல் கட்டமாக 800 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more

தமிழகத்திற்கு 6.93 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன!

தமிழகத்திற்கு ஒரேநாளில் 6.93 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.01 இலட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும், 91 ஆயிரத்து 580 கோவேக்ஸின் தடுப்பூசிகளும்...

Read more

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள்...

Read more

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 5 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்தே...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 41 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது....

Read more

எல்லையில் அமைதி நிலவினால் தான் உறவு மேம்படும் – ஜெய்சங்கர்

எல்லையில் அமைதி நிலவினால் தான், இரு நாடுகள் இடையே உறவு மேம்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் கூட்டு...

Read more

மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி வார...

Read more

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை நிறுத்த வேண்டும் – ஜெய்சங்கர் வலியுறுத்து!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேவில் ஆசியான் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு...

Read more

வானமே எல்லை : இந்திய உறவு குறித்து ரஷ்யா கருத்து!

இந்தியா - ரஷ்யாவிற்கு இடையிலான உறவின் விரிவாக்கத்திற்கு வானமே எல்லை என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையே நடைபெறவுள்ள...

Read more

ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்து...

Read more
Page 283 of 373 1 282 283 284 373
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist