இந்தியா

இந்தியா முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் இன்று வழங்கிவைப்பு!

குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைக்கவுள்ளார். மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும்...

Read moreDetails

6 பேர் விடுதலை விவகாரம்- காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு...

Read moreDetails

முன்னாள் காதலியை கொன்று உடலை 6 துண்டாக வெட்டிய வாலிபர்!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம்...

Read moreDetails

அடுத்த தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ்

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து...

Read moreDetails

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட்

குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார். குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள...

Read moreDetails

தமிழக அரசின் அத்திவாரத்தை அசைக்கும்  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் – அண்ணாமலை எச்சரிக்கை

தி.மு.க. அத்திவாரத்தை அசைக்கும்  ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என தமிழக  பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...

Read moreDetails

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வருகிற 25ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மின்...

Read moreDetails

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணையலாம் – டி.ஜெயக்குமார்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

கோவையை அடுத்து மங்களூரிலும் குண்டுவெடிப்பு – பயங்கரவாத தாக்குதல் என கர்நாடக பொலிஸ் அறிவிப்பு

மங்களூரில் முச்சக்கரவண்டியில் நிகழ்த்தப்பட்டது குண்டுவெடிப்பு என்றும் இது தன்னிச்சையானது அல்ல மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக பொலிஸ்...

Read moreDetails

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி,...

Read moreDetails
Page 284 of 536 1 283 284 285 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist