இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ...
Read moreDetailsஇந்தியன் ஒயில் கூட்டுத்தாபனமானது, (ஐ.ஓ.சி) எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாற்றம்-27 உச்சிமாநாட்டின் போது உயிரி எரிபொருள்கள், நிலையான சூரிய ஒளி அடிப்படையிலான சமையல்,...
Read moreDetailsஇந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும்...
Read moreDetailsபயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலன் ஜோலிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. கிழக்காசிய உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச்...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில்...
Read moreDetailsஇந்தியாவின் ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை இலட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளர்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல்...
Read moreDetailsஉலகெங்கிலும் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சிகள் மந்த நிலைமையை அடைந்துள்ளமையால் அவற்றின் எதிர்காலம் நிலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலுக்கு முகங்கொடுத்த நிலையில்...
Read moreDetailsமருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு 10...
Read moreDetailsஇந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.