இந்தியா

பயங்கரவாதத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ...

Read moreDetails

காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனமானது, (ஐ.ஓ.சி) எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாற்றம்-27 உச்சிமாநாட்டின் போது உயிரி எரிபொருள்கள், நிலையான சூரிய ஒளி அடிப்படையிலான சமையல்,...

Read moreDetails

இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுகிறது – மு.க.ஸ்டாலின்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும்...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு சீனா- பாகிஸ்தான் ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே...

Read moreDetails

கனேடிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் முக்கிய சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலன் ஜோலிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. கிழக்காசிய உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச்...

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில்...

Read moreDetails

வெளியுறவுக் கொள்கையால் இந்தியாவில் நிகழும் வளர்ச்சி

இந்தியாவின் ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை இலட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளர்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல்...

Read moreDetails

பிரகாசமான இந்திய பொருளாதார மையம்!

உலகெங்கிலும் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சிகள் மந்த நிலைமையை அடைந்துள்ளமையால் அவற்றின் எதிர்காலம் நிலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலுக்கு முகங்கொடுத்த நிலையில்...

Read moreDetails

உயிரிழந்த மாணவி பிரியாவுக்கு 10 லட்சம் நிவாரணம்: நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு 10...

Read moreDetails

ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி...

Read moreDetails
Page 285 of 536 1 284 285 286 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist