கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் கடந்த 22 ஆண்டுகளாக சாவித்ரம்மா என்ற பெண், சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் இதுவரை 100க்கும்...
Read moreDetailsபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா...
Read moreDetailsவிமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த...
Read moreDetailsஜம்மு மற்றும் காஷ்மீர் வோட்டர் ஸ்போர்ட்ஸ் கயாக்கிங் மற்றும் கேனோயிங் அசோசியேஷன் இணைந்து வாழும் ஆர்ட் ஒஃப் லிவிங் நிகழ்வு சோனாமார்க்கின் இயற்கையான பசுமையான புல்வெளிகளில் 'இந்தியா...
Read moreDetailsஅதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
Read moreDetailsஅசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்வெளகுரி கிராமம், பயிர் உணவு விடுதியின் முன்முயற்சியின் மூலம் குறிப்பிடத்தக்க விவசாயப் புரட்சியைக் கண்டு வருகிறது. அசாம் வேளாண் வணிக ஊரக...
Read moreDetailsஅமிர்தசரஸ் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வான்வழியாக வீசப்பட்ட 5.5 கிலோ போதைப் பொருட்களை எல்லைப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக தடுத்து...
Read moreDetails1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...
Read moreDetailsசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின்...
Read moreDetails”3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ”என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3நாட்கள் அரச முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.