இந்தியா

காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்கிறார்!

நடைபெற்று முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். பதிவான 9,385 வாக்குக்களில் கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட...

Read moreDetails

அம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபா அபராதம்!

தமிழகத்தில் உள்ள வீதிகளில் அம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத்...

Read moreDetails

உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவிப்பு

போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த...

Read moreDetails

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி – முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை...

Read moreDetails

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் 90வது சர்வதேச இன்டர்போல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே...

Read moreDetails

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை முழுவிவரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் மக்கள் போராட்டம்...

Read moreDetails

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்" ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. 22-9-2016...

Read moreDetails

RSS ஊர்வலம் : திருமாவளவன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி !

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

Read moreDetails

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம் !

உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் யு.யு.லலித், வரும் நவம்பர் 8...

Read moreDetails

இந்தியா-ஆபிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சு

இந்தியா-ஆபிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் எத்தியோப்பியா, மவுரிட்டானியா, காம்பியா, கானா...

Read moreDetails
Page 293 of 536 1 292 293 294 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist