இந்தியா

இந்தியா- ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

இந்தியா- ஆபிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் எத்தியோப்பியா, மவுரிட்டானியா, காம்பியா,...

Read moreDetails

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்து விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சிவாஜியின்...

Read moreDetails

வீடுகளில் வாடகை தாய்களை அடைத்து வைத்து சிகிச்சை!

நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை...

Read moreDetails

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கைது!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார்...

Read moreDetails

நரபலி கொடுத்த 2 பெண்களின் உடல் உறுப்புகள் விற்கப்பட்டதா?

கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி  கொடுக்கப்பட்ட சம்பம்  தொடர்பாக கேரள பொலிஸ் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில்...

Read moreDetails

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவால் – பிரதமர் மோடி

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட...

Read moreDetails

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை – நிர்மலா சீதாராமன்

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டொலரின் மதிப்பே உயர்ந்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்....

Read moreDetails

இந்தியா – நைஜீரியா இரண்டாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள்

இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் புதுடில்லியில் நடைபெற்றன. இதில் இரு தரப்பு பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த...

Read moreDetails
Page 294 of 536 1 293 294 295 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist