இந்தியா

தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேச்சு!

தமிழக சட்டசபையில் மூன்றாவதுநாள் கூட்டம் இன்று நடைபெற்ற போது, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேசியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில்...

Read moreDetails

சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இன்று...

Read moreDetails

இந்தியாவில் அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை!

உலகெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 700...

Read moreDetails

ஜி-20 இற்கான இந்திய தலைமைத்துவத்துக்கு சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு

ஜி20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்கும் இந்தியா தனது தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது என்று நெதர்லாந்தின் ஜி20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிஸூன்...

Read moreDetails

அவுஸ்ரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் தலைவர்கள் விரைவில் இந்தியா வருகை!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டா இந்த மாதம் இந்தியா வருகின்றார். இதேபோல் ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்...

Read moreDetails

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா

பிருத்வி-II ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை...

Read moreDetails

நிலத்தில் புதையுண்டுவரும் ஜோஷிமட் நகரம்: சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை: பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் பொலிஸார் குவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்...

Read moreDetails

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு தகவல்!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத்...

Read moreDetails

சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம்...

Read moreDetails
Page 294 of 564 1 293 294 295 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist