இந்தியா

8 வயது மகனுக்குத் தந்தை செய்த கொடூரம்: 90ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

”தனது 8 வயதான மகனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த  வழக்கில்” நபர் ஒருவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கேரள...

Read moreDetails

தாய் மொழிகளுக்கான மையம் திறப்பு

அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள ரிவாட்ச் பகுதியில் தாய் மொழிகளுக்கான மையம் திறக்கப்பட்டுள்ளது. மொழியியல் பன்முகத்தன்மையை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தப் பிரத்யேக மையம்...

Read moreDetails

நான் பிரதமர் மோடியின் ரசிகன் -எலோன் மஸ்க்

நான் பிரதமர் மோடியின் ரசிகன், அவரை மிகவும் நேசிக்கின்றேன்” என செல்வந்தரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க்...

Read moreDetails

பஸ் விபத்தில் சிக்குண்ட 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில்  பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

Read moreDetails

இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து பல்வேறு நாடுகள் அவதானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா...

Read moreDetails

காலிஸ்தானிகளுக்கு புதிய பின்னடைவு

பிராம்ப்டனில் சில காலிஸ்தானி பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரம்ப்டன் நகரில் அதன் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் கொண்டாடியதாகக் கூறப்படும் காணொளி...

Read moreDetails

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. உதம்பூரைச்...

Read moreDetails

காஷ்மீரில் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மாபெரும் கொண்டாட்டம்

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துலாமுலா என்ற அமைதியான கிராமத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கீர் பவானி கோயில் காஷ்மீரி இந்துக்களின் அசைக்க முடியாத பக்திக்கு சான்றாக உள்ளது. இந்து...

Read moreDetails

வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் இறப்பு

வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44...

Read moreDetails

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

12 ஆம் தரப் பரீட்சையில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்ற  மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றைப்  பரிசளித்துள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆம்  மற்றும்...

Read moreDetails
Page 294 of 592 1 293 294 295 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist