இந்தியா

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன்

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் தங்கள் கூட்டாண்மையை உயர்த்துவதில் உண்மையான முன்னேற்றம்...

Read moreDetails

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது – IMF

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் கல்விக்கொள்ளையை மறுசீரமைப்பதற்காக பயிற்சிப்பட்டறை!

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்களையும் கல்வியறிவு பெறச்செய்வதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் 'புதிய இந்தியாவுக்கான எழுத்தறிவு திட்டம்'...

Read moreDetails

இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்கு...

Read moreDetails

இந்தியாவின் எரிபொருள் தேவை திடீரென சரிவு

இந்தியாவின் மாதாந்த எரிபொருள் தேவை நவம்பர் 2021 இற்கு பின்னர் செப்டெம்பர் மாதத்தில்  மிகக் குறைந்துள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி, செப்டெம்பரில் மொத்த மாதாந்திர எரிபொருள் தேவை ஆகஸ்ட்...

Read moreDetails

அருணாச்சல பிரதேச பழங்குடியினரின் கலாசார பாரம்பரியத்தை ஆவணப்படுத்ததும் அமெரிக்கா

அமெரிக்காவும் இந்தியாவும் 75 ஆண்டுகால இருதரப்பு உறவுகளைக் கொண்டாடுவதையும், 'ஆசாதி கி அம்ரித் மஹோத்சவ்' இன் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருணாச்சல பிரதேசத்தின்...

Read moreDetails

இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம்

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது. அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான...

Read moreDetails

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம்...

Read moreDetails

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின்...

Read moreDetails

திருவாரூர் கோவில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

திருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails
Page 295 of 536 1 294 295 296 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist