இந்தியா

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த 'கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா'வை பிரதமர் மோடி எதிர்வரும் 13ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி...

Read moreDetails

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும்: அமித்ஷா தகவல்!

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும்...

Read moreDetails

திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல – மு.க.ஸ்டாலின்

திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500...

Read moreDetails

தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில்,...

Read moreDetails

ராகுல்காந்தியின் பாத யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இன்று அவரது யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அடுத்து...

Read moreDetails

சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி ...

Read moreDetails

அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் – மோடி!

அறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம்!

சசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9-ஆம் திகதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக சசிகலா...

Read moreDetails

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் பணியாற்றி வேண்டும் – முதலமைச்சர்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மருந்துகளை போதைப்பொருட்களாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மருந்தகங்களில் தீவிர...

Read moreDetails

புத்தகயாவுக்குச் சென்ற அஸ்கிரிய பீடாதிபதி – தலாய்லாமாவின் சொற்பொழிவிலும் பங்கேற்பு

புனித நகரத்தின் சொற்பொழிவுகளில் கலந்துகொள்வதற்காக புத்த கயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகளின் தூதுக்குழுவானது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த...

Read moreDetails
Page 296 of 564 1 295 296 297 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist