இந்தியா

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது....

Read moreDetails

பிரதமர் வீட்டின் மேல் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் – பரபரப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு மேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறித்த ஆளில்லா விமானங்கள் விமானங்கள்...

Read moreDetails

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக...

Read moreDetails

திடீரெனத் தீப்பிடித்து எரிந்த பஸ்: 25  பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று அதிகாலை  யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனே நோக்கிப் பயணித்த  பேருந்து ஒன்று, புல்தானா என்ற இடத்தில் வைத்துத் திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது....

Read moreDetails

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜியை ஆளுநர்  ஆர்என் ரவி நேற்றுமாலை  பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில்  நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக...

Read moreDetails

சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும்

நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தும் வகையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈகை திருநாளான...

Read moreDetails

பா. ஜ. க. வின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது, குறித்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என...

Read moreDetails

சத்திரிய நடனத்தினால் சாதனை படைத்து விருது பெற்ற இந்திரா பிபி போரா !!

பரத நாட்டியம், குச்சிப்புடி மற்றும் சத்திரிய நடனம் ஆகியவற்றில் தனது புலமைக்காகப் புகழ் பெற்றவர் பிபி போரா, சத்ரியாவை முன்னணிக்குக் கொண்டுவருவதற்கான தனது பணியைப் பற்றி வெளிப்படையாகப்...

Read moreDetails

நினைவு கூரப்பட வேண்டிய துப்டன் ராப்கியால்

காங்டாக் தெருக்களில் வெறுங்காலுடன் விளையாடும் ராப்கியாலின் கால்பந்தாட்டப் பயணம் அவரது குழந்தைப் பருவத்தில் தொடங்கியது. அவர் திறமை மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன், உள்ளுர் பயிற்சியாளர்களின் கவனத்தை...

Read moreDetails

நூற்றுக்கணக்கான சிறுத்தைகளுக்கு  தாயாக மாறிய சாவித்ரம்மா

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் கடந்த 22 ஆண்டுகளாக சாவித்ரம்மா என்ற பெண், சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் இதுவரை 100க்கும்...

Read moreDetails
Page 292 of 591 1 291 292 293 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist