இந்தியா

ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா

ராஜராஜ சோழனின் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. நவம்பர் 2, 3ம் திகதிகளில் அரசு சார்பில் சதய...

Read moreDetails

தீபாவளி கொண்டாட்டத்தால் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள்

தீபாவளி கொண்டாட்டத்தால் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும், இதில் சென்னையில் மாத்திரம் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் தீயணைப்புத்துறை...

Read moreDetails

பொருளாதார எழுச்சியில் இந்தியா!

உலக நாடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இருக்கின்றது. கொரோனா காரணமாக,...

Read moreDetails

இந்தியாவின் பங்களிப்புக்கு உலக நாடுகள் பாராட்டு!

இந்தியா - ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு இவ்வருடமாகும். இந்த நிதியத்தின் இலக்கு மற்றும் செயற்பாட்டில் பங்காளி நாடுகள் மற்றும் சமூகங்களின்...

Read moreDetails

இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது – பிரதமர் மோடி

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணியே கடுமையான உழைப்பின் மூலம்...

Read moreDetails

தீவிரவாதம்தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் – அமித் ஷா

தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு...

Read moreDetails

காலாவதியுள்ள 100 மில்லியன் அளவு கொவிட்-19 தடுப்பூசிகள் அழிப்பு!

காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது. குறைந்த தேவை காரணமாக கடந்த...

Read moreDetails

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட...

Read moreDetails

‘ரோஸ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தை அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கர் மேளா' வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்....

Read moreDetails

மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த...

Read moreDetails
Page 292 of 536 1 291 292 293 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist