இந்தியா

இலங்கை விரைவில் நீடித்த நிதி மேலாண்மை சூழலுக்குத் திரும்பும்: இந்தியா நம்பிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக...

Read moreDetails

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள்...

Read moreDetails

பிரதமர் மோடி இன்று கர்நாடகா- மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு...

Read moreDetails

வர்த்தக, கலாசார பரிமாற்றங்களுக்கான மத்திய தூணாகும் இந்தியாவின் வட, கிழக்கு

எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் வடகிழக்கு பகுதியானது, பங்களாதேஷ், பூட்டான், சீனா, மியான்மர் மற்றும் நேபாளத்துடன் 4,500 கிலோமீற்றர் நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மூலோபாய...

Read moreDetails

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்...

Read moreDetails

பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த...

Read moreDetails

தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்!

மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்....

Read moreDetails

முகமது கைசரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாகவும் விசாரணை!

பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி முகமது கைசரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாகவும் விசாரணை நடத்திவருகின்றனர். பழனி போக்குவரத்து பொலிஸ் நிலையத்தில் முகமது கைசரிடம் 5 பேர் கொண்ட...

Read moreDetails

சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்!

சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான்-1 செயற்கைகோளை...

Read moreDetails

நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் வரவுசெலவு திட்டத்தில் இருக்காது: நிதியமைச்சர் சீதாராமன் உறுதி!

2023-24ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில், நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் சீதாராமன் உறுதியளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு...

Read moreDetails
Page 291 of 564 1 290 291 292 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist