இந்தியா

பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தப்படும் வகையில் அமையும் இந்திய பிரமதமரின் பிரான்ஸ் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான Bastille Day எனும் நிகழ்வு நாளை...

Read moreDetails

88 பேரின் உயிரைக் காவுகொண்ட பேய் மழை; நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் உள்ளே

இமாச்சலப் பிரதசத்தில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 16 பேரைக் ...

Read moreDetails

சட்டென அதிகரித்துள்ள மறக்கறி விலை : உணவு பொருட்களின் விலை உயர்வு!

மளிகைப் பொருள்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், 5-10 சதவீதம் வரை விலை அதிகரிக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்1000 ரூபாய் வழங்க நடவடிக்கை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்  1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ‘ வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ஜே-கே 2,200 கோடி ரூபாய் முதலீடு : ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக்கம்

2021 இல் முன்னெடுக்கப்பட்ட புதிய தொழில்துறை கொள்கையின் பிரகாரம் ஜம்மு காஷ்மீரில் ஒரு வருடத்தில் சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் 10,000 க்கும் மேற்பட்ட...

Read moreDetails

பசுமை ஹைட்ரஜன் திட்டத்தால் இந்தியாவிற்கு பாரிய நன்மை – ஹர்தீப் பூரி

பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி இந்தியாவை எரிசக்தி வழங்குபவராகவும் ஏற்றுமதியாளராகவும் மாற்றும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கணிசமான...

Read moreDetails

குப்வாராவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு படையெடுக்கும் மக்கள்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காம்ராஜ் வனப் பிரிவில் பசுமை இந்தியா மிஷன் மற்றும் CAMPA ஆகியவற்றின் தொலைநோக்கு திட்டங்களின் கீழ் வனத்துறையால் உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பூங்காக்கள்...

Read moreDetails

முதலமைச்சராக பதவியேற்றால் மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் – சீமான்

முதலமைச்சராக பதவியேற்றால் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரத்தில்...

Read moreDetails

ஆடுகளைப் பலியெடுத்த புகையிரதத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல்

ஆடுகளைப்  பலியெடுத்த  ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த...

Read moreDetails

20 பேரின் உயிரைப் பறித்த தேர்தல்

மேற்கு வங்காளத்தில் கடந்த 8 ஆம் திகதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததோடு வாக்குப்பெட்டிகளும்  சூறையாடப்பட்டன. அத்துடன்  தேர்தல் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்....

Read moreDetails
Page 290 of 591 1 289 290 291 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist