இந்தியா

நாட்டின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்போருக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும்- மோடி

நாட்டின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்போருக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று குஜராத்...

Read moreDetails

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நித்யானந்தா!

சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியாவின் சாதனைகளை...

Read moreDetails

குஜராத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர்...

Read moreDetails

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கருத்து: அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு ஜெய்சங்கர் நன்றி

மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். மும்பையில்...

Read moreDetails

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

போக்குவரத்துத் துறையில் முறையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் 'மம்கின்' திட்டம் மூலமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் இளைஞர்களின் ஆற்றல் வெற்றிகரமாக வெளிப்படுவதாக யூனியன் பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அசோக்...

Read moreDetails

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரைக் கொண்டு செல்வதற்கான 'ஜல் ஜீவன் மிஷனின் இலட்சியம்' மிகவும் பெறுமதியானதோடு  ஆண்டுதோறும் சுமார் 1,36,000 குழந்தைகளின் இறப்புகளைத் தடுப்பதாக உள்ளது....

Read moreDetails

ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் – அண்ணாமலை

ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை கைவிட்டு, தமிழை வளர்க்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தி.மு.க.வின் போலி...

Read moreDetails

‘மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது’- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு...

Read moreDetails

நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை: பிரதமர் யோசனை!

நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவதற்கான யோசனையொன்றை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உட்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று...

Read moreDetails

ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி!

ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails
Page 290 of 536 1 289 290 291 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist