இந்தியா

‘ஐஎன்எஸ் வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைந்தது!

பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, 'ஐஎன்எஸ் வகிர்' என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று (திங்கட்கிழமை) கடற்படையில் இணைந்துள்ளது. இருதரப்பு தயாரிப்பின் ஐந்தாவது நீர்மூழ்கி...

Read moreDetails

நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில பொலிசாரும்...

Read moreDetails

ஒலிமாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையில் குறைவு!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில்...

Read moreDetails

குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகின்றது உலகின் முதல் கொரோனா நாசி தடுப்பூசி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....

Read moreDetails

நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் தற்காப்புகலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்

ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு வீரர்களிடமிருந்து தற்காப்புக் கலைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் இந்த நேரத்தில், அதன் பயிற்சியாளர்கள் அவர்களை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு...

Read moreDetails

இந்தியா – அமெரிக்க பாதுகாப்பு, உறவின் முக்கியம் குறித்து பென்டகன் வலியுறுத்து!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் 'மிக முக்கியமானவை' என பென்டகன் வலியுறுத்தியுள்ளது. பென்டகனின் ஊடக செயலாளர் விமானப்படை பிரிக் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர் சந்திப்பில்,...

Read moreDetails

‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டம்: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிவைப்பு!

'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைத்தார். இரண்டாவது கட்டமாக, நாடு முழுவதும் பல்வேறு...

Read moreDetails

மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று (வியரிக்கிழமை) இரவு மத்திய அமைச்சர் அனுராக்தாகூரின் இல்லத்தில் நடைபெற்ற...

Read moreDetails

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு: இந்தியா திட்டவட்டம்!

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர்...

Read moreDetails
Page 290 of 564 1 289 290 291 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist