இந்தியா

இந்திய குடியரசு தினம் இன்று: டெல்லியில் கோலாகல கொண்டாட்டம்!

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது....

Read moreDetails

74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்!

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை வீதியில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின...

Read moreDetails

கோதுமை, கோதுமை மாவு 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலை அதிகரிப்பு!

கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் தொன்...

Read moreDetails

குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண மின்விளக்குகளால் ஜொலித்த பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள் மூவர்ண மின்விளக்குகளால் ஜொலித்தன. பாட்னா, ஜெய்ப்பூர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட நகரங்களின் அரசுக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன....

Read moreDetails

விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திர வீரர்களின் தேசத்திற்கான கனவை நினைவுக்குவோம் – மோடி

நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் நாம் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி நமது தேச விடுதலைக்காகப்...

Read moreDetails

பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம் ஆரம்பம்

'இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்' என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்...

Read moreDetails

‘பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது’: வியன்னாவில் ஜெய்சங்கர் தெரிவிப்பு

பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்குடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய...

Read moreDetails

மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநரை கைதுசெய்ய உத்தரவு!

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை மறுசீரமைப்பு...

Read moreDetails

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேஸான் நிறுவனம் இணைவு!

இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. 'அமேஸான் எயார்' என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று...

Read moreDetails

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி...

Read moreDetails
Page 289 of 564 1 288 289 290 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist