இந்தியா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்று வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரை 2 அமர்வுகளாக வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த...

Read moreDetails

எடப்பாடி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறு உத்தரவு!

இரட்டை இலை சின்னம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்; நேற்றுடன் ஜம்மு காஷ்மீரில் நிறைவு!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்றுடன் நிறைவடைந்தது. கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை எனும் பெயரில் யாத்திரையை கடந்தாண்டு...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் – முதலமைச்சர், குடியரசுத் தலைவர் இரங்கல்!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் குடும்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நவீன்...

Read moreDetails

பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி: அதானி குழுமம் மறுப்பு

பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி குறித்து அமெரிக்காவின் ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் வெளியான தகவல் பொய் என அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி...

Read moreDetails

இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து...

Read moreDetails

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள...

Read moreDetails

உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்!

உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு 'இன்கோவேக்' என பெயரிடப்பட்டுள்ளது....

Read moreDetails

2023 இற்கான திட்டத்தினை வெளியிட்டது இஸ்ரோ

இஸ்ரோ 2023ஆம் ஆண்டில், ஆதித்யா எல்-1 சன் மற்றும் சந்திரயான் -3 போன்ற திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வானூர்தி சோதனை வரம்பில் இருந்து மீண்டும்...

Read moreDetails
Page 288 of 564 1 287 288 289 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist