தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த...
Read moreDetailsஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பால் விலை மற்றும் மின்...
Read moreDetailsபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர்...
Read moreDetailsஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) இந்தோனேசியாவுக்குச் செல்லவுள்ளார். பாலியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி...
Read moreDetails32 ஆண்டுகள் ஆனாலும், தமது விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நளினி நன்றி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி...
Read moreDetailsஉக்ரைனைவிட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம் என ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சென்னையிலுள்ள ரஷ்ய துணைத் தூதர் ஓலெக் அவ்தீவ்...
Read moreDetailsஇந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்...
Read moreDetailsதமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 தென்மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். கர்நாடகத்தில் இருந்து தனது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.