இந்தியா

இலங்கை வழியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று !

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...

Read moreDetails

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதம் !

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய...

Read moreDetails

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – நரேந்திர மோடி

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில்...

Read moreDetails

குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 1000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு...

Read moreDetails

நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை – மத்திய சட்டத்துறை அமைச்சர்

நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்துவதாக...

Read moreDetails

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக,...

Read moreDetails

சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை!

சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் மிகக்குறைந்த அளவே கொரோனா பாதிப்புகள்...

Read moreDetails

சிரியாவிற்கு இந்தியா நிதியுதவி

மின் உற்பத்தி நிலையம் மற்றும் உருக்கு ஆலை ஒன்றை அமைப்பதற்காக சிரியாவுக்கு 280 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய...

Read moreDetails

புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும்போது அதிவேக ரயில் புரட்சி ஏற்படும் – இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர்

ஜப்பான் – இந்திய புல்லட் ரயில் திட்டம் நிறைவடையும்போது அதிவேக ரயில் புரட்சியை ஏற்படுத்தும் என இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர் ஹிரோஷி சுசுக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

சீனாவிலிருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா

சீனாவிலிருந்து 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி...

Read moreDetails
Page 299 of 564 1 298 299 300 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist