இந்தியா

தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி!

தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14...

Read moreDetails

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் உயா்வு!

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்து 75-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா ஜனாதிபதியால் தொடங்கி வைப்பு!

கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்ற (திங்கட்கிழமை) காலை தொடங்கி வைத்தார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள்...

Read moreDetails

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்...

Read moreDetails

தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – உள்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்...

Read moreDetails

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே...

Read moreDetails

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று...

Read moreDetails

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்களை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்க வேண்டும் – இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் கோரிக்கை

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் இந்தியா உள்ளிட்ட 34...

Read moreDetails

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க....

Read moreDetails

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி...

Read moreDetails
Page 299 of 536 1 298 299 300 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist