இந்தியா

வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என தமிழக அரசாங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து...

Read moreDetails

தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பேனா சின்னம்...

Read moreDetails

தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், தொலையியக்கி (ரிமோட்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்!

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி திடீர் உடல்நலக்குறைவால்...

Read moreDetails

ஆங்கில புத்தாண்டன்று கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், எதிர்வரும் ஆங்கில புத்தாண்டு அன்று கட்சி தொண்டர்களை சந்திக்கவுள்ளார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் வரும்...

Read moreDetails

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அஹமதாபாத்தில் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1...

Read moreDetails

மத்திய அமைச்சர் சைப்ரஸ்- ஆஸ்திரியாவுக்கு பயணம்!

மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக, சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான...

Read moreDetails

சபரிமலையில் 41 நாட்களில் 30 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்தது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி...

Read moreDetails

இலங்கை வழியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று !

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 298 of 564 1 297 298 299 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist