பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகொப்டர்களை தயாரித்துள்ளது. இரட்டை என்ஜின் ஹெலிகொப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல்...
Read moreDetailsஅல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக...
Read moreDetailsகுஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத்...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்திற்காக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நியுயோர்க்கை சென்றடைந்திருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உள்ளிட்ட பல...
Read moreDetailsஜம்மு - காஷ்மீர் அரசு, மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காகவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இற்கமைவாக,...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முக்கியமான இறக்குமதி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை தற்போது 'மேக் இன் இந்தியா'...
Read moreDetailsஉள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், அவசரகால கொள்முதல் நடைமுறைகளின் கீழ் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும்...
Read moreDetailsஇலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக...
Read moreDetailsஅமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக்கின் ஸ்திர...
Read moreDetailsதமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.