இந்தியா

சீனாவிலிருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா

சீனாவிலிருந்து 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி...

Read moreDetails

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கலாம்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

Read moreDetails

நாட்டிற்காகவே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றேன் – கமல் ஹாசன்

நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய...

Read moreDetails

ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த இலங்கைக்கு 125 வாகனங்களை வழங்கியது இந்தியா!

இலங்கையில், பொலிஸ் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த 125 வாகனங்களை இந்தியா வழங்கி உதவியுள்ளது. இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இலங்கைக்கு இந்தியாவின்...

Read moreDetails

புதிய வகை கொரோனா அதிகரிப்பு: சபரிமலையில் சாமி தரிசனம் குறித்து அச்சமடைய தேவையில்லை!

புதிய வகை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ்...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை!

புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7) வைரஸ் தொற்று தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா...

Read moreDetails

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் யாத்திரையை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி குமரியில் ராகுல்...

Read moreDetails

ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள்: மத்திய அமைச்சரவை முடிவு

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று...

Read moreDetails

சிக்கிம் பகுதியில் இராணுவ வாகனம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி- பிரதமர் இரங்கல்!

இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்...

Read moreDetails

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என...

Read moreDetails
Page 300 of 564 1 299 300 301 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist