இந்தியா

இந்தியாவின் முன்னணி சக்தியான முயற்சியை பாராட்டிய புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவின் முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற முயற்சியையும் தேடலையும் பாராட்டியுள்ளார். பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்...

Read moreDetails

ஒன்லைன் சூதாட்டத்துக்கு சட்டத்தின் அரசமைப்பின் படி தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

ஒன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம் செய்து வரும் நிலையில், சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி தடை விதிக்க வேண்டும் என பா.ம.க தலைவர்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை !

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்...

Read moreDetails

பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை ஆகியோருக்கிடையில் சந்திப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று டெல்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...

Read moreDetails

புதிய கட்சி ஆரம்பிக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டம்?

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை  எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும்,...

Read moreDetails

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி...

Read moreDetails

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா!

விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள்...

Read moreDetails

தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளை மேம்படுத்த அரசின் பங்களிப்புடன் தனியார் பங்களிப்பையும்...

Read moreDetails

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடி விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் தடுப்பதற்காகவும் ஆக்டோபஸ் அதிரடி படை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது....

Read moreDetails
Page 303 of 565 1 302 303 304 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist