இந்தியா

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியே  அருணாச்சலப் பிரதேசம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனா தனது சொந்த கண்டுபிடிப்புப் பெயர்களை வைப்பதால் அடிப்படை யதார்த்தத்தை மாற்ற முடியாது என்றும் வெளியுறவு அமைச்சின்...

Read moreDetails

இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாட்டில் புடின் பங்கேற்றால்…?

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா  எதிர்வரும் செப்டம்பர் 9, 10ஆம் திகதிகளில் உச்சி மாநாட்டை டில்லியில் நடத்துவதற்கான ஆயத்தங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்....

Read moreDetails

பட்டரை பெருமந்தூரில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 2016 மற்றும்...

Read moreDetails

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானை போல் அல்லாமல், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், இந்தியாவில் இஸ்லாமியர்கள்...

Read moreDetails

அடுத்த 4 வாரங்களுக்கு கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!

உருமாறிய கொரோனா XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக்...

Read moreDetails

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா வியூகம்!

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தனது முக்கிய எல்லைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகள், ரபேல் விமானங்களை களம் இறக்கியுள்ளது. விமானப் படைத் தளபதி அனில் சவுகான்,...

Read moreDetails

இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ளது – ஐ.எம்.எப்!

உலகிலேயே மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதயமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி...

Read moreDetails

தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அறிவுறுத்தல்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் காலை 11 மணி முதல் நண்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர்...

Read moreDetails

தமிழக அரசின் எதிர்ப்பால் டெல்டாவில் 3 நிலக்கரி சுரங்கம் திட்டம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read moreDetails

இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
Page 303 of 592 1 302 303 304 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist