இந்தியா

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள...

Read moreDetails

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி...

Read moreDetails

விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா – 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல்

தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடைபெறவுள்ளது இதற்காக பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை...

Read moreDetails

சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம்...

Read moreDetails

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து: 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்பு!

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்துவைத்தார்

மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம்...

Read moreDetails

கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் – அமித் ஷா

நமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற...

Read moreDetails

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்- தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட...

Read moreDetails

அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும் – தர்மேந்திர

அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய...

Read moreDetails

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் – எடப்பாடி

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கைக்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails
Page 302 of 536 1 301 302 303 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist