இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும்...

Read moreDetails

மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் : பிரகலாத் சிங் படேல்

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு...

Read moreDetails

அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத்...

Read moreDetails

இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி

உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும்...

Read moreDetails

கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலை...

Read moreDetails

எழுத்திலும், விளையாட்டிலும் சாதிக்கும் பந்திபோரா பெண்!

இந்தியாவின் பந்திபோராவைச் சேர்ந்த பன்முகத் திறன் கொண்ட இளம் பெண், முரண்பாடுகள் இருந்தபோதிலும், படிப்பு, விளையாட்டு மற்றும் சமூகம் என வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முக்கிய இடத்தைப்...

Read moreDetails

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவிடம் வேண்டுகோள்!

கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் மோடி!

ஜப்பான் பயணத்தின்போது இந்தியா - ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்நோக்கி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர்...

Read moreDetails

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை வித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது....

Read moreDetails

தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது!

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி...

Read moreDetails
Page 314 of 536 1 313 314 315 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist