இந்தியா

‘நீளும்-ஜீலும்’ திட்டத்தின் சுரங்கப்பாதை இடிந்து விழுக்கூடும் என நேப்ரா முதல்வர் எச்சரிக்கை!

நீளும்-ஜீலும் நீர்மின்சாரத் திட்டத்தின் சுரங்கப்பாதை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (நேப்ரா) தலைவர் தௌசீப்...

Read moreDetails

சிறப்பாக நடைபெற்ற கலாசார விழா!

ஸ்ரீநகரில் உள்ள தாகூர் ஹாலில் 'ஜஷன்-இ-காஷ்மீர்' கலாசாரவிழா சிறப்பாக நிறைவடைந்துள்ளது. ஷா கலந்தர் நாட்டுப்புற கலையரங்கம் மற்றும், கலை, கலாசாரம் மொழிகளுக்கான கல்லூரியுடன் இணைந்து இந்த விழா...

Read moreDetails

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்-கத்ரா ரயில் சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு!

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக 'டி-13' என்ற...

Read moreDetails

சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம்: சீன இராணுவம் அறிக்கை!

சமீபத்திய சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம் தொடர்பில், சீன இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் இந்திய இராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட...

Read moreDetails

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல,...

Read moreDetails

இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருகின்றது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் அதுமேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறித்த மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர்...

Read moreDetails

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூவாயிரம் கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர காவல் படையினர்...

Read moreDetails

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து வெளியேறியது சீன உளவுக் கப்பல்

சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும்...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

விமர்சனம் வரும்… செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு...

Read moreDetails
Page 332 of 592 1 331 332 333 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist