இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதால் அந்நாட்டில் இருந்து தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள்...
Read moreDetailsநில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....
Read moreDetailsவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு மிதமான மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsஇந்தியாவின் பல தேவைகள் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3 ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
Read moreDetailsஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட...
Read moreDetailsஇளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம்...
Read moreDetailsரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார். நவீன...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.