இந்தியா

5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் : வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பித்துள்ளன. முதலில்...

Read moreDetails

ராஜிவ் கொலை வழக்கு : பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கொலை வழக்கில் கடந்த...

Read moreDetails

இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

இந்தியா - சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே...

Read moreDetails

வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் தனது பொறுப்பை செய்ய தவறும் ஐ.நா : ஜி4 நாடுகள் குற்றச்சாட்டு!

வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூர்த்தி செய்யவில்லை என இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள்...

Read moreDetails

இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் – நரவனே

இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  உக்ரைன்...

Read moreDetails

சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

சர்வதேச விமான சேவைக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்படும் என  விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமான...

Read moreDetails

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது  உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் உக்ரைனில்...

Read moreDetails

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டது – காங்கிரஸ்

உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3 ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

Read moreDetails

டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 77 ரூபாய் 24 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய (திங்கட்கிழமை) வணிக நேர முடிவில் டொலருக்கு ...

Read moreDetails
Page 333 of 535 1 332 333 334 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist