இந்தியா

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊர் என்பதனால் பா.ஜ.க. குஜராத்தில் வெற்றிபெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழகத்தில்...

Read moreDetails

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: 7ஆவது முறையாக பாஜக. ஆட்சியை தக்கவைத்தது!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு மேல் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182...

Read moreDetails

இமாச்சலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 25...

Read moreDetails

குஜராத்- இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை!

குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற...

Read moreDetails

மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். குறித்த 16 சட்டமூலங்களும்...

Read moreDetails

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடக்கிறது. குளிர்கால...

Read moreDetails

தனிநபர் மின்னணு சாதன பறிமுதல் சிபிஐ நடைமுறையை புதுப்பிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் பரிந்துரை

தனிநபர் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யும் நடைமுறையில் சிபிஐயின் வழிகாட்டு நெறிமுறைகளை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தனிநபரின் மின்னணு சாதனைங்களை பறிமுதல்...

Read moreDetails

ஜி-20 மாநாடு இந்தியாவின் பலத்தை உலகிற்கு காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பு- பிரதமர் மோடி

ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20...

Read moreDetails

ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்!

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு...

Read moreDetails

ஜி20 மாநாடுக்கான ஏற்பாடுகள்- 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

2023ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை நாடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. குறித்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ஆம் திகதிகளில் ஜி20 உச்சி...

Read moreDetails
Page 334 of 592 1 333 334 335 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist