இந்தியா

ஜெயலலிதா மரண விசாரணை : 2 வருடங்களின் பின் ஆறுமுகசாமி ஆணையம்  மீண்டும்  விசாரணைகளை ஆரம்பித்தது!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் முன் அவருக்கு தலைசுற்று, மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்கக்கூட சிரமப்பட்டதாகவும், பாபு மனோகர்...

Read moreDetails

உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி!

உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக  போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர்...

Read moreDetails

பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!

பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்...

Read moreDetails

உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் – டொமினிக் ராப்

உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய துணைப் பிரதமர்...

Read moreDetails

உக்ரைனில் இருந்து 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்ளடங்களாக 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சுமி எல்லைப் பகுதியில் 700 மாணவர்கள் காத்திருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்!

இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி...

Read moreDetails

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் – முதலமைச்சர்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138...

Read moreDetails

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து!

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்...

Read moreDetails

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'சீனா அமெரிக்காவை...

Read moreDetails

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 84 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில்...

Read moreDetails
Page 334 of 535 1 333 334 335 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist