இந்தியா

கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாடு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 36 மாநிலங்களின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில்...

Read moreDetails

கிலானியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஜம்முவில் நிலைமைகள் சுமூகம்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் முன்னாள் தலைவருமான சையத் அலி ஷா கிலானியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில்...

Read moreDetails

நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை – பூபேந்தர் யாதவ்

நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இந்தோனேசியாவின் பாலியில்...

Read moreDetails

அமெரிக்க செனட்டர் இந்திய உறவு தொடர்பில் பாராட்டு

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியாவிற்கும் ஜோர்ஜியா மாநிலத்திற்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் ஈடுபட்டுள்ளார். அவர், இந்தியாவின்...

Read moreDetails

2047 இற்கான செயற்றிட்டத்துடன் இந்தியா தயார்: பிர்லா

இந்தியா சுதந்திரம் அடைந்த 100ஆவது ஆண்டான 2047இற்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான 'செயற்றிட்டத்துடன்' தயாராக உள்ளது என மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். தென் அமெரிக்காவின்...

Read moreDetails

அ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணை -எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. தலைமையகத்தில் காலம்தாழ்ந்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...

Read moreDetails

அ.தி.மு.க. தலைமை அலுவலக மோதல் : சிபிசிஐடி பொலிஸார் ஆய்வு

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி...

Read moreDetails

ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை சேவையில் இணைத்திருக்கின்றது. கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில்...

Read moreDetails

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு...

Read moreDetails

நடராஜர் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா ருத்ர மகாபிஷேகம்!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹா ருத்ர ஹோமம்,...

Read moreDetails
Page 334 of 566 1 333 334 335 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist