இந்தியா

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடி விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் தடுப்பதற்காகவும் ஆக்டோபஸ் அதிரடி படை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது....

Read moreDetails

திறப்பதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் மக்கள் பாவணைக்கு வரும் முதலே இடிந்து விழுந்துள்ளது. கடந்த 2016ஆம்...

Read moreDetails

வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டிய மோடி அரசு – அமித் ஷா

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடியின் அரசு அமைதியை நிலைநாட்டியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எட்டு மாநிலங்களின் பொருளாதார...

Read moreDetails

சீனா போருக்கு தயாராகின்றது என்ற ராகுலின் கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம்

சீனா போருக்கு தயாராகி வருகின்றபோதும் இந்த அச்சுறுத்தலை இந்திய அரசாங்கம் புறக்கணிக்க முயற்சிக்கின்றது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து...

Read moreDetails

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பாரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் ஜி20 அமைப்புக்கான தலைமைத்துவமானது, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள் பற்றி திட்டம், உலக சமாதானம் உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே உள்ள மக்களுக்கு என்ன...

Read moreDetails

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையை ஏற்றது இந்தியா

ஐ.நா பாதுகாப்பு சபையின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகத் அதன் பதவிக்காலத்தில், சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா...

Read moreDetails

ஐரோப்பாவில் உளவு பார்த்த சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்?

சீன தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவி, ஷிட் கோர்ப்ஸ், ஹிக்விஷன் ஆகிய நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காகவும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக மனித...

Read moreDetails

இந்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பஹாரி பழங்குடியினர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய எல்லை மாவட்டங்களில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'தன்யவாத் யாத்திரையை' வெற்றிகரமாக...

Read moreDetails

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாகக் கருதும் உலகம்: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்...

Read moreDetails

பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என நோமுரா எச்சரிக்கை

எகிப்து, ருமேனியா, இலங்கை, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான் மற்றும் ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகள் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் இருப்பதாக ஜப்பானின் சிறந்த...

Read moreDetails
Page 331 of 592 1 330 331 332 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist