இந்தியா

இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 175 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24...

Read moreDetails

உக்ரைன் போர்ப் பதற்றம் : இந்தியர்களை மீட்பதற்கான உடனடி திட்டம் இல்லை எனத் தெரிவிப்பு!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கான உடனடி திட்டம் எதுவும் இல்லை எனவும், தற்போது அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தே...

Read moreDetails

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த...

Read moreDetails

தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தல் : பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன. இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆயிரத்து 824 வாடர்டுகளிலும்,...

Read moreDetails

உக்ரைன்-ரஷ்யா போர்ப் பதற்றம் : எவ்வகை நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க தயார் என இந்தியா அறிவிப்பு!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த வகை நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...

Read moreDetails

சிறைக்காவலில் இருந்த பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு!

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 பாகிஸ்தானியர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம்...

Read moreDetails

இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உக்ரைன்...

Read moreDetails

குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியது மத்திய அரசு!

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நான்கு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு - தலைக்கவசம் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ...

Read moreDetails

இந்திய கடல் எல்லை பகுதியில் 80இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து...

Read moreDetails
Page 340 of 535 1 339 340 341 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist