இந்தியா

மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர்

மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த...

Read moreDetails

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க வேண்டும்- நீதிமன்றத்தில் மனு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆரம்பித்து வைக்க...

Read moreDetails

சென்னைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப...

Read moreDetails

சோனியா காந்திக்கு இன்று மீண்டும் அமுலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமுலாக்கத்துறை விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். நேற்று அமுலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம்...

Read moreDetails

ஜெய்சங்கரின் ‘கலாசாரத்தின் ஊடான தொடர்பு’ வெளியீடு!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் கூட்டுத் திட்டமான 'கலாசாரத்தின் ஊடான தொடர்பு' என்ற தலைப்பில் இந்திய மென் சக்தியின் பல்வேறு...

Read moreDetails

குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரை!

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் இன்று இரவு, நாட்டு மக்களுக்கு...

Read moreDetails

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார்? இன்று மாலைக்குள் முடிவு!

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில்...

Read moreDetails

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உறுதி!

புதுடில்லியில் நடைபெற்ற 10ஆவது இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உரையாடலின் போது, இரு தரப்பினரும் அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை...

Read moreDetails

ஜி-20 அமைப்பின் இந்தோனேசிய தலைமையை உறுதி செய்த இந்தியா

இந்தியாவின் ஜி-20 அமைப்பின் பிரதிநிதியான ஷெர்பா அமிதாப் காந்த் இந்தோனேசியாவின் ஜனாதிபதியின் ஜி-20அமைப்பின் தலைமைத்துவத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் இந்தியப் பிரதிநிதி அமிதாப்...

Read moreDetails
Page 340 of 566 1 339 340 341 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist