இந்தியா

விமான எரிபொருள் விலை உயர்வு : விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை...

Read moreDetails

ஹிஜாப் விவகாரம் : 3ஆவது நாளாக இன்றும் விசாரணை!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள...

Read moreDetails

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read moreDetails

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக இந்தியா உள்ளது – அமெரிக்கா

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து, ...

Read moreDetails

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமுல்!

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 615 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 இலட்சத்து 72...

Read moreDetails

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார். இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான...

Read moreDetails

முத்தலாக் தடைசட்டம் முஸ்லிம் பெண்களின் குடும்பங்களை பாதுகாத்துள்ளது – மோடி

முத்தலாக் தடைசட்டம் அமுலுக்கு வந்ததன் வாயிலாக, உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் குடும்பங்கள் பிரியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் திஹாத்,...

Read moreDetails

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கான மிகச் சிறந்த வாய்ப்பு – ரபி சங்கர்

கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குப்படுத்தி புழக்கத்தில்...

Read moreDetails
Page 341 of 535 1 340 341 342 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist