இந்தியா

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை அரசை கண்டித்தும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்....

Read moreDetails

சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்?

நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா...

Read moreDetails

கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

கோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை)  காலை ஆரம்பமாகியுள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு...

Read moreDetails

பி.எஸ்.எல்.வி-சி 52 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 52 என்ற விண்கலம் இன்று (திங்கட்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின்...

Read moreDetails

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நீக்கம்!

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாய தனிமைப்படுத்தல் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் தென்படும் பயணிகள்...

Read moreDetails

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்

தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மீன் பிடிக்கச் சென்ற...

Read moreDetails

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு...

Read moreDetails

ஹிஜாப் தொடர்பான வழக்கு – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம்...

Read moreDetails

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு...

Read moreDetails
Page 342 of 535 1 341 342 343 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist