இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கர்நாடகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகளின் விடுமுறை 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உடுப்பி...
Read moreDetailsஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது 10ஆவது வகுப்பில் 'அச்சமற்ற மலர்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு...
Read moreDetailsஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக...
Read moreDetailsஇலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3...
Read moreDetailsசென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெற்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான...
Read moreDetailsஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது...
Read moreDetailsநாட்டை அச்சத்திலிருந்து விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை)...
Read moreDetailsஉத்தரபிரதேச மாநிலத்தின் 11 மாவட்டங்களிலுள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத்...
Read moreDetailsஉத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது...
Read moreDetailsஉருமாற்றமடைந்த ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.