இந்தியா

சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மைக்ரோசொப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத் தலைவர்...

Read moreDetails

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும்: மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர்...

Read moreDetails

உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது – ராம்நாத் கோவிந்த்

நவீன இராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு...

Read moreDetails

குடியரசு தினம் : தமிழகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர்!

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்படி ஆளுநர் ஆ.என்,ரவி முதல்முறையாக தேசியக் கொடியை...

Read moreDetails

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று!

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.30 மணிமுதல்...

Read moreDetails

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் பெருமை – மோடி

உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ”பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்”...

Read moreDetails

இந்தியா – நேபாளம் மேம்படும் இரு தரப்பு உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் காலாநிதி ஜெய்சங்கர், நேபாள வெளிவிவகார அமைச்சர் நாராயண் கட்காவுடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததோடு இரு நாடுகளின் கூட்டுறவில் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து...

Read moreDetails

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

டாடா குழுமத்தின் வசமாகும் ஏர் இந்தியா விமான நிறுவனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனம் வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா ஏஸ்ஏடிஎஸ் சேவை வழங்கல்...

Read moreDetails

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிப்பு!

பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை இந்திய இராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து...

Read moreDetails
Page 349 of 535 1 348 349 350 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist