இந்தியா

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ள நிலையில்...

Read more

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

Read more

கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது....

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு...

Read more

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும்...

Read more

இந்தியாவுடனான விமான சேவைகளை இரத்து செய்தது ஹொங்கொங்!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மே மாதம் 3 ஆம் திகதிவரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகைளையும் இரத்து செய்ய ஹொங்கொங்...

Read more

இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு!

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read more

நாடு முழுவதும் ஒக்ஸிஜன் மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை!

நாடு முழுவதும் புதிதாக ஒக்ஸிஜன் மையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் 162 ஒக்ஸிஜன் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மத்திய...

Read more

கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – ஹர்ஷவர்தன்

கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை  10 மடங்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், '...

Read more
Page 349 of 375 1 348 349 350 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist