இந்தியா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவடைந்துள்ளது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேர்...

Read moreDetails

இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails

டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு!

டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு வழங்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள்,...

Read moreDetails

 AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை விநியோகித்தது ரஷ்யா!

AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 70 துப்பாகிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளன....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 3 இலட்சத்தைக்...

Read moreDetails

சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு!

திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. இதனையடுத்து ஆல்பபெட் நிறுவன தலைமை...

Read moreDetails

இந்தியா – மத்திய ஆசிய உச்சிமாநாடு இன்று!

இந்தியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான்,...

Read moreDetails

இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியுள்ளவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது!

கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியுள்ளவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கொள்கை முடிவை வகுக்க மத்திய...

Read moreDetails

ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் இன்று ஒப்படைப்பு!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன்சுமை காரணமாக நட்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை...

Read moreDetails

சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மைக்ரோசொப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத் தலைவர்...

Read moreDetails
Page 348 of 535 1 347 348 349 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist