இந்தியா

வரவு செலவு திட்டம் குறித்து மோடி கருத்து!

இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தை...

Read moreDetails

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,...

Read moreDetails

இந்தியாவில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் விரைவில் 16 புதிய விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து  பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில்...

Read moreDetails

’கற்க கசடற’ குறளை மேற்கோள்காட்டி குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது உரையாற்றிய அவர், ‘’இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது....

Read moreDetails

வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை!

வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “புதிய வகை...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து – ஐவர் உயிரிழப்பு, அதிகளவானவர்கள் காயம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்துள்ளனர். டாட் மில் வீதியில் பயணித்த மின்சார பேருந்து ஒன்று...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கூட்டத் தொடரின்...

Read moreDetails

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இன்று ஊரடங்கு அமுல்

கேரளாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, பால் போன்ற...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று...

Read moreDetails

நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் இந்த அனுமதி...

Read moreDetails
Page 347 of 535 1 346 347 348 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist