இந்தியா

ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையதினம் (வெள்ளிக்கிழமை) வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை...

Read moreDetails

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒத்திவைப்பு!

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை...

Read moreDetails

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது...

Read moreDetails

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு ஜெர்மன் நிறுவனங்களிடம் கோரிக்கை!

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு...

Read moreDetails

இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறையக்கூடும் என எதிர்வுக்கூறல்!

இந்தியாவின் வடமேற்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி...

Read moreDetails

எல்லைப் பகுதியில் பாலம் அமைக்கும் சீனா!

எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு...

Read moreDetails

இந்தியாவில் கோதுமை சாகுபடி குறையக்கூடும் என எதிர்வுக்கூறல்!

கோடை வெப்பம் காரணமாக இந்தியாவில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வீசிய வெப்பக்காற்று காரணமாக கோதுமை உற்பத்தியானது 105 மில்லியன்...

Read moreDetails

உள்நாட்டு தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு!

நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை...

Read moreDetails
Page 347 of 566 1 346 347 348 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist