இந்தியா

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்தது கொலீஜியம்!

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது....

Read moreDetails

சந்திரயான் 3 விண்கலம் விரைவில் விண்ணுக்கு செலுத்தப்படும் – மத்திய அரசு

சந்திரயான் 3 விண்கலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட...

Read moreDetails

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விபரம்!

இந்தியாவில் இதுவரை 167.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) 55,10,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 1,67,87,93,137 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ...

Read moreDetails

ஏழைகள் – பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரித்துள்ளது – ராகுல் காந்தி

ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக்...

Read moreDetails

வாரணாசியில் போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது

வாரணாசி ரோஹிட் நகரில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கொரோனா பரிசோதனை...

Read moreDetails

இந்தியாவின் பொருளாதார மதிப்பு இன்னும் சில வருடங்களில் 5 ட்ரில்லியனை எட்டும் – நாகேஸ்வரன்

இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் 5 ட்ரில்லியன் டொலரை எட்டும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் ஐவர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் குறித்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும்...

Read moreDetails

ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு!

ஆந்திராவில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5...

Read moreDetails

உக்ரைன் விவகாரம் : ஐ.நாவின் வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என சொல்லப்படுகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை...

Read moreDetails
Page 346 of 535 1 345 346 347 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist