இந்தியா

மஹிந்தவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள...

Read moreDetails

ரஷ்யா – உக்ரைன் போர் இந்தியாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன்

ரஷ்யா - உக்ரைன் போர் இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆகவே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய...

Read moreDetails

தெலுங்கானா விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் வாகனம் மீது லொறி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் துக்கநிகழ்வொன்றில்...

Read moreDetails

அசானி புயல் நாளை ஒடிசா கடல் பகுதியை நெருங்கும் என அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக்கூடும் என இந்திய வானிலை...

Read moreDetails

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணத்தின் போது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர...

Read moreDetails

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

உணவுப் பாதுகாப்பு குறித்த உலக வர்த்தக அமைப்பின் உயர்மட்டக் கருத்தரங்கில், நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு போதுமான உணவு தானியங்களை கண்ணியமான மற்றும் வெற்றிகரமாக உறுதி...

Read moreDetails

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது!

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு...

Read moreDetails

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – அமித்ஷா

கொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ 'குடியுரிமைத் திருத்தச் சட்டம்...

Read moreDetails

வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து மோடி ஆலோசனை!

நாட்டில் நிலவும் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...

Read moreDetails

நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மெக்ரோன் சந்திப்பு : சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள்...

Read moreDetails
Page 346 of 566 1 345 346 347 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist