இந்தியா

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

Read more

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதன்போதே...

Read more

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக...

Read more

இரவு நேர ஊரடங்கை அறிவித்தது தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு...

Read more

தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்

நாடு முழுவதும் 44 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகத்...

Read more

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை...

Read more

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று ஒரேநாளில் (திங்கட்கிழமை) 2 இலட்சத்து 56 ஆயிரத்து 947 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின்...

Read more

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more
Page 345 of 372 1 344 345 346 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist