இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில்,...
Read moreஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக - வினரால் 'நீட்' தேர்வை ஒழிக்க முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார் கட்சி...
Read moreசைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் அணியை கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்கமைய...
Read moreபாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் துப்பாக்கிச்சூடு மற்றும்...
Read moreஇந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ் நாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்த...
Read more”இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் மணி நேரம் உழைக்க வேண்டும்” என இன்போஸிஸ்(Infosys) நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே...
Read moreஅனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய எல் நினோ எனப்படும்...
Read moreஆயுத பூஜையை முன்னிட்டு ரோபோவொன்று தீபாராதனை செய்யும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரிப் பூஜையானது வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...
Read more”எனது 25 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது. கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பா.ஜ.கவில் இருந்து விலகுகின்றேன்” என நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.