கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, எதிர்வரும்...
Read moreதமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது...
Read moreஇந்தியா - இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில்...
Read moreபயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர். புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள்...
Read moreநாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ்...
Read moreமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கமைய 14 முதல் 15 வீரர்கள்...
Read moreபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். எச்.ராஜாவுக்கு நேற்றைய தினம் திடீரென மூச்சுத் திணறலுடன் நெஞ்சு...
Read moreஅமெரிக்கா வொஷிங்டன் நகரில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பிரித்தானியாவின் THE FINANCIAL TIMES ...
Read moreடெல்லி - எக்ஸ்பிரஸ் புகையிரதம் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.இதேவேளை காயமடைந்தவர்களுக்கு...
Read moreராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.