இந்தியா

இந்தியாவில் புதிதாக  மேலும் 43,071பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக  மேலும் 43,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

Read moreDetails

விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் – எடப்பாடி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போது...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குறித்த விபரம்!

இந்தியாவில் இதுவரை ஏறக்குறைய 34 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 38 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை!

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து மூன்று கி.மீ சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா...

Read moreDetails

சிறுவர்களை கொத்தடிமைகளாக விற்க முயற்சி!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி...

Read moreDetails

ஊரடங்கு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தற்போது உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமை செயலகத்தில்...

Read moreDetails

லடாக் பகுதியில் பெப்ரவரிக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது – நரவானே

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் கடந்த பெப்ரவரியில் படைகளை விலக்கிக் கொண்ட பிறகு இயல்பு நிலை தொடர்கிறது என இராணுவ தலைமைத்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 360 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்து 53 ஆயிரத்தை...

Read moreDetails

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை!

ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம்...

Read moreDetails

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றமடைந்தமையால் பல...

Read moreDetails
Page 454 of 535 1 453 454 455 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist