இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவில் கூடுதலாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கனவே இமாச்சலபிரசேதம் Kasauliயிலும் , நொய்டாவிலும் தடுப்பூசி ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், தற்போது ஐதராபாத் மற்றும் புனேவில்...
Read moreDetailsவேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19...
Read moreDetailsகொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு...
Read moreDetailsகாஷ்மீரில் ஹைபிரிட் பயங்கரவாதிகள், அல்லது பகுதிநேர பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் சவால்களை எதிர்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான பயங்கரவாதிகள் முழு நேர பயங்கரவாதிகள் அல்ல. மாறாக தங்களுக்கு...
Read moreDetailsதமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதால் அரசியல் லாபம் பெறுவதற்கு மேகதாது விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இதில் நாங்கள் சட்ட ரீதியாக போராடுவோம் என கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை...
Read moreDetailsரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ரஃபேல்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 84...
Read moreDetailsதமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை...
Read moreDetailsமக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை...
Read moreDetailsமேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவடைந் துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள மையினால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.