இந்தியா

கொரோனா பரவல் : 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து!

சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு...

Read moreDetails

சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் குறித்து ரவிசங்கர் பிரஷாத் விளக்கம்!

தவறுகளையும் முறைப்பாடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளாதாக மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளுக்கு...

Read moreDetails

பூதாகரமாகும் PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!

பத்மா சேஷாத்ரி பாடசாலை  (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட்...

Read moreDetails

கொரோனா தொற்றால் ஏனைய பிரச்சினைகளை மறந்திட கூடாது – மோடி

கொரோனா தொற்றை எதிர்கொள்வதால் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை...

Read moreDetails

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர்...

Read moreDetails

தமிழகத்தில் ஐந்தாவது நாளாகக் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஒரேநாளில் தொற்றாளர்கள் கண்டறியப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்படி, இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

லட்ச தீவுகளை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது – ராகுல்காந்தி

மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின்...

Read moreDetails
Page 481 of 535 1 480 481 482 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist