இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-08-17
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த...
Read moreDetailsஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம்...
Read moreDetailsதமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம்...
Read moreDetailsஜம்மு – காஷ்மீரின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக குப்கர் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது. இது குறித்து அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகையில், 'குப்கர்...
Read moreDetailsதற்போதுள்ள சூழலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தவேண்டிய தேவை இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...
Read moreDetailsதமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. அதேநேரம் இன்று கூடும் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 48...
Read moreDetailsஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர்...
Read moreDetailsஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.