இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

ரஷ்யாவிடம் இருந்து போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்!

ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த...

Read moreDetails

விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஜம்மு- காஷ்மீர்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம்...

Read moreDetails

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமுலுக்கு வந்தன!

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள்,  பூங்காக்கள்  ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரின் நிலை குறித்து ஆராய சிறப்பு குழு நாளை கூடுகிறது!

ஜம்மு – காஷ்மீரின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக குப்கர் கூட்டணி நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது. இது குறித்து அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் கூறுகையில், 'குப்கர்...

Read moreDetails

3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா? – ரந்தீப் குலேரியா பதில்!

தற்போதுள்ள சூழலில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தவேண்டிய தேவை இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி...

Read moreDetails

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. அதேநேரம் இன்று கூடும் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 25 ஆயிரத்து 420 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 48...

Read moreDetails

ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அங்கீகாரம்- பிரதமர் மோடி பாராட்டு!

ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 85பேர் மீட்கப்பட்டனர்- ஏனைய இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை

ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த...

Read moreDetails
Page 481 of 594 1 480 481 482 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist