இந்தியா

உலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் வேண்டும் – ஹர்ஷ்வர்தன்

எதிர்கால அச்சுறுத்தல்களை உரிய நேரத்தில் கவனமுடனும், வலுவாகவும் எதிர்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை...

Read moreDetails

விவசாயிகளின் அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம்!

விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மடேரா தீர்மானம் அமைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாடு குறித்து தனது...

Read moreDetails

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான பயணத்தடை நீட்டிப்பு!

கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிசிஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 48 ஆயிரத்து 878 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்தை...

Read moreDetails

ஜி.எஸ்.டி சாதாரண மனிதர்களின் வரிச்சுமையை குறைத்துள்ளது – மோடி

ஜிஎஸ்டி அமுல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சாதாரண மனிதர்களின் வரிச்சுமை குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள...

Read moreDetails

கொரோனா நடவடிக்கைகள் : இந்தியாவிற்கு உதவும் அமெரிக்கா!

கொரோனா தொடர்பான எதிர்கால அவசர நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 307 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு, இந்தியாவிற்கு ஏற்கனவே 150 கோடி...

Read moreDetails

இரண்டு குழந்தைகள் கொள்கை குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்!

இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம்  மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு...

Read moreDetails

டிரோன்களை வீழ்த்தும் தொழிநுட்பம் கண்டுப்பிடிப்பு!

டிரோன்களை கண்டுப்பிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழிநுட்பத்தை கண்டுப்பிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டிஆர்டிஓ  (DRDO) தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின்...

Read moreDetails

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,...

Read moreDetails

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

இந்தியாவில் பயங்கரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர் நிலை...

Read moreDetails
Page 480 of 560 1 479 480 481 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist