இந்தியா

கோவையில் கொரோனா அச்சுறுத்தல்: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்...

Read moreDetails

டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

தலைநகர் டெல்லியில் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும்...

Read moreDetails

தமிழகத்தில் 400 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்!

தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு...

Read moreDetails

மருத்துவ பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை நிறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரமானது எனவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும்...

Read moreDetails

ருவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பு!

இந்தியாவில் செயல்படுவதன் மூலம் இலாபமடையும் ருவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்டத்திட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. “டூல் கிட்” சர்ச்சையை தொடர்ந்து,  ருவிட்டர் நிறுவனம்...

Read moreDetails

பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார்...

Read moreDetails

கொரோனா தடுப்பு விதிகளை ஜுன் மாதம் வரை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது...

Read moreDetails

யாஸ் புயல் சேதங்களை பார்வையிடுகிறார் மோடி!

யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார். வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில்...

Read moreDetails

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்தியா இரண்டாவது...

Read moreDetails

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில்...

Read moreDetails
Page 480 of 535 1 479 480 481 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist