இந்தியா

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஸ்டாலின்

கொரோனாவுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிப்புரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

Read moreDetails

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ்...

Read moreDetails

யாஸ் புயல் இன்று கரையை கடக்கிறது!

யாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது. இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று...

Read moreDetails

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேளாண்...

Read moreDetails

நடப்பாண்டிற்கான முதல் சந்திரக்கிரகணம் இன்று : வானில் தோன்றும் இரத்த நிலா!

இந்த ஆண்டின் முதல் சந்திரக்கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது வானில் “சூப்பர் மூன் மற்றும் பிளட்மூன்” எனப்படும் இரத்த நிலா தோன்றும் என வானிலை ஆய்வு...

Read moreDetails

கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 886 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – ஸ்டாலின்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கு...

Read moreDetails

தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு!

தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான ஒக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மேற்படி...

Read moreDetails

தடுப்பூசி கொள்வனவு குறித்து மத்திய அரசின் முடிவு சுயநலமானது – சிதம்பரம்

மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என மத்திய அரசு கூறியிருப்பது சுயநலமான முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர்...

Read moreDetails
Page 482 of 535 1 481 482 483 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist