இந்தியா

தமிழகத்தில் 10 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று!

இந்தியாவில் டெல்டா பிளஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் இதுவரை 10 பேர் குறித்த வைரஸ் தொற்றாளர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள...

Read moreDetails

சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை நிறுத்தியது இந்தியா

சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. கடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில்...

Read moreDetails

கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட மத்திய...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 37 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 16...

Read moreDetails

அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை!

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில்...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் கோவில் ஜுலையில் திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை முந்தியது இந்தியா!

தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய...

Read moreDetails

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட அவர் இராணுவத்தினருடன்...

Read moreDetails

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது. அந்தவகையில் இன்று முதல் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம் – மோடி

தடுப்பூசி போட தயக்கம் காட்டுவது ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து...

Read moreDetails
Page 482 of 560 1 481 482 483 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist