இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது....
Read moreDetailsவங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் நாளை (புதன்கிழமை) நண்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி மேற்கு வங்க...
Read moreDetailsஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து சென்ற நிலையில், தற்போது இறங்கு முகத்தில் செல்கிறது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக...
Read moreDetailsகொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர்,...
Read moreDetailsயாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரள மாநிலத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை (புதன்கிழமை) கேரளாவில்...
Read moreDetailsகங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்தமைக்கு மத்திய அரசுதான் காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,...
Read moreDetailsஇந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 21.80 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான தரவுகளின் அடிப்படையில்,...
Read moreDetailsமத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருமாறியுள்ளது. இதற்கு யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.