இந்தியா

காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருமாறியது!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருமாறியுள்ளது. இதற்கு யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து...

Read moreDetails

காணாமல்போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!

அரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை...

Read moreDetails

தமிழகத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமுலுக்கு வந்தது!

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற பொது முடக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...

Read moreDetails

பெங்களூரில் 144 தடை உத்தரவு அமுல்!

கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பெங்களூரில் இன்று (திங்கட்கிழமை) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அமுலில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 455 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 3 ஆயிரத்து...

Read moreDetails

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு- தமிழக முதலமைச்சர்

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன்...

Read moreDetails

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

மணிப்பூர்- உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாற்றமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இவ்விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய...

Read moreDetails

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக...

Read moreDetails
Page 484 of 535 1 483 484 485 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist