இந்தியா

இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read moreDetails

நாட்டின் கவனத்தை திசை திருப்ப மோடி முயற்சி – ராகுல் குற்றச்சாட்டு!

நாட்டின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். டாய்கத்தான் -2021 போட்டியின்...

Read moreDetails

தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நாளை கடலோர...

Read moreDetails

கறுப்பு பூஞ்சையை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது – சிறப்பு மருத்துவ குழு

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது. கறுப்பு பூஞ்சை நோய்...

Read moreDetails

ஒருவரை தடுப்பூசி போட கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் – உயர்நீதிமன்றம்

ஒருவரை தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மேகாலய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில அரசு,  வணிகர்கள், கடைக்காரர்கள், ஓட்டுநர்கள் போன்றோர் தங்களது...

Read moreDetails

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்க வேண்டும் – சோனியா காந்தி

நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 இலட்சத்து 33...

Read moreDetails

துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நெடுஞ்சாலை மற்றும்...

Read moreDetails

ஊரடங்கை நீடிப்பதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், அதனை நீடிப்பதா அல்லது கூடிய தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்த ஆலோசனை...

Read moreDetails

பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் – அஜித் தோவல்

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 484 of 560 1 483 484 485 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist