இந்தியா

ஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது!

தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று ஆட்சியமைப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார். இவ்வாறு அழைத்து விடுத்துள்ளமை குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை...

Read moreDetails

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப்...

Read moreDetails

இந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறந்த பலனளிப்பதாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ்...

Read moreDetails

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்

‘கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்’என சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், இந்திய மத்திய...

Read moreDetails

லண்டனிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தன 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள்...

Read moreDetails

கொரோனாவுக்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி

‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு!’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது....

Read moreDetails

மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற...

Read moreDetails

புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில்...

Read moreDetails
Page 497 of 535 1 496 497 498 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist