இந்தியா

மராட்டிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம்- ரத்னகி, தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில், இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில்...

Read moreDetails

பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம்...

Read moreDetails

எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன- முதலமைச்சர்

மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails

மீண்டும் மராட்டியத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்- உத்தவ் தாக்ரே

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதென முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர்...

Read moreDetails

மொரிஷியஸுக்கும் 2 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

மொரிஷியஸுக்கு 2 இலட்சம் டோஸ் மேட் இன் இந்தியா கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை...

Read moreDetails

இந்தியாவில் ஓராண்டில் 32 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்- அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை...

Read moreDetails

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் தமிழ்நாட்டை உயர்த்துவோம்- மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...

Read moreDetails

சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா ஆரம்பம்!

சபரிமலை அய்யப்பன் ஆலய ஆறாட்டு விழா, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் ஆலய நடை பங்குனி மாத பூஜைக்காக கடந்த...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

மேலும் பல சிறந்த திட்டங்களை மக்களுக்கு வழங்க தயார்!- முதலமைச்சர் பழனிசாமி

நாங்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால், ஏராளமான புதிய திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர்- சிதம்பரம் தொகுதி...

Read moreDetails
Page 562 of 564 1 561 562 563 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist