இந்தியா

கொரோனா அச்சுறுத்தல்: மகாராஷ்ட்ராவில் அமுல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு

மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள உணவகங்கள், திரையரங்குகள் மற்றும்...

Read moreDetails

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின்...

Read moreDetails

முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை இழிவுப்படுத்தும் விதமாக தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியமைக்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். ராமதாஸினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன...

Read moreDetails

டெல்லியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாது- சத்தியேந்தர் ஜெயின்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தாலும் ஒருபோதும் டெல்லியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாதென சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின்  குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள்...

Read moreDetails

மேலதிக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஜனாதிபதி!

இதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று...

Read moreDetails

வாக்களிப்பில் சாதனை படையுங்கள்: இளம் வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு!

தகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு...

Read moreDetails

மீண்டுமொரு ஊழல் ஆட்சிக்கு துணை போக வேண்டாம்- மக்களை எச்சரிக்கும் கமல்

நாட்டில் மீண்டுமொரு ஊழல் ஆட்சி ஏற்படுவதற்கு மக்கள் ஒருபோதும் துணை போக கூடாதென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார...

Read moreDetails

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும்...

Read moreDetails

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் – சீமான்

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு, இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails
Page 567 of 575 1 566 567 568 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist