இந்தியா

ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவில் 40 தமிழக மீனவர்கள் விடுதலை!

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய  தமிழக மீனவர்கள் 40 பேர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நல்லிணக்க அடிப்படையில், குறித்த 40 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் தொடராமல் விடுதலை...

Read moreDetails

சீனாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் அமெரிக்கா- இந்தியா

சீனாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. அண்மையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவை உள்ளடக்கிய...

Read moreDetails

வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி,  இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ...

Read moreDetails

200 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் V  கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும்  முயற்சியில் ஸ்டெலிஸ் பயோபார்மா!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸின் உயிர் மருந்துப் பிரிவான ஸ்டெலிஸ் பயோபார்மா, தற்போது இந்தியாவில் அவசர அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கும் ரஷ்ய கொவிட் -19...

Read moreDetails

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு, இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள தேர்தல் வாக்குப்பதிவு, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை...

Read moreDetails

குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது குடியரசு தலைவருக்கு...

Read moreDetails

உயர் கல்விக்காக வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முயற்சி

உயர் கல்விக்காக நாட்டிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்குதாரர் நிறுவனங்களுடன் கல்வி அமைச்சு இணைந்து நடத்திய,...

Read moreDetails

மூன்றாவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபடும் இந்தியா- பிரான்ஸ்

இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 3ஆவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார். மனித விண்வெளிப் பயணத் திட்டம் உட்பட...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் புதிதாக 59,118 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சட்டமன்றத் தேர்தல்: சென்னையில் தபால் வாக்களிப்பு ஆரம்பம்!

சட்டமன்றத் தேர்தலுக்கான தபால்  வாக்கு பெறும் பணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணா...

Read moreDetails
Page 568 of 575 1 567 568 569 575
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist