இந்தியா

புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி!

புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக...

Read more

“உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்“

திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றுதெரிவித்துள்ளார். 'இந்த நிகழ்வின்...

Read more

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில்...

Read more

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா,...

Read more

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை...

Read more

வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளது – மோடி

காசி என அழைக்கப்படும் வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் பத்து சிறப்புகள் குறித்து டிவிட்டரில்...

Read more

பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

பாரேன் புரட்சியின் 33ஆவது ஆண்டு நினைவு நாளில் கிழக்கு துர்கிஸ்தானில் சீனா நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக உய்குர் ஆர்வலர்கள் இஸ்தான்புல்லில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில் கூடி...

Read more

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

  டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது. அதனை வரவேற்று இந்தியப்...

Read more

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும். ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்....

Read more

டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, அலுவலகம் புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான வணிகப் பணியின் ஒரு பகுதியாக, ரஷ்ய கூட்டமைப்பின்...

Read more
Page 84 of 375 1 83 84 85 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist